கள்ளக்குறிச்சி நகராட்சியில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த குடிநீர் கிணற்றை தூர் வாரக் கோரியும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரியும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த குடிநீர் கிணற்றை தூர் வாரக் கோரியும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரியும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.